சிறுவர்கள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம்; 21 நாடுகளில் ஒரு வருடத்தில் 20 மில்லியனாகியது!

21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 20 மில்லியன் சிறுவர்கள் ஒரு வருட காலத்தில் டிஜிட்டல் தளங்கள் ஊடாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 12 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட, இணையத்தைப் பயன்படுத்தும் சிறுவர்களில் ஐந்தில் ஒருவருக்கும் அதிகமானோர் கடந்த ஆண்டில் குறைந்தது ஒரு வகையான பாலியல் துஷ்பிரயோகத்திற்காவது […]
மனுக்கள் தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைக்கப்போவதில்லை?

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மையை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பாக எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்று பிற்பகல் 3.00 மணியுடன் நிறைவடைந்தது. இருப்பினும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல மனுதாரர் தரப்பினர் குறித்த மனுக்கள் தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைக்கப்போவதில்லை என மனுக்கள் (Motions) மூலம் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மையை சவாலுக்கு […]
வலி வடக்கு காணி விடுவிப்பு இம்மாத இறுதியில் சாத்தியம்!

யாழ். வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகள் ஒரு தொகுதியினை இம்மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதி பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் எப்போது காணி விடுவிப்பு சாத்தியம் என அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக எமது […]
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளருக்கு அழைப்பாணை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் ஆகிய இருவருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக நீண்டகாலமாகப் பணியாற்றிய ஊழியர்கள், தற்போது வழங்கப்பட்டுள்ள நிரந்தர நியமனத்திற்கான உள்வாங்கலில் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், தமக்குப் பதிலாகப் புதிதாகப் பலர் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தனர். குறித்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணைக்காக, எதிர்வரும் 7 ஆம் திகதி மாலை 3:00 மணிக்கு இலங்கை […]
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பளையில் முகாமுள்ளதாகக் கூறியவரின் விளக்கமறியல் நீடிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான முகாம் ஒன்று பளைப் பாதுகாப்புக் காட்டில் உள்ளதாகப் போலியான செய்தியைப் பரப்பியதாகக் கூறி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேகர, புதன்கிழமை (02) அன்று உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகத் தெரிவித்து, பயங்கரவாத விசாரணைப் பிரிவு முன்வைத்த கருத்துக்களை ஆராய்ந்ததன் பின்னரே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு […]
டொராண்டோ மேயர் பதவிக்கு 53 பேர் போட்டி!

டொராண்டோ மேயர் பதவிக்கு 53 பேர் போட்டியிடுகின்றனர். 25 வார்டுகளில் 190 பேர் போட்டியிடுகின்றனர். முக்கிய வேட்பாளர்கள்: கிரிஸ் அலெக்சாண்டர் (Chris Alexander): அஜாக்ஸ்-பிக்கரிங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் (2011-2015), குடியுரிமை மற்றும் குடியேற்ற அமைச்சர் (2013-2015). பிராட் பிராட்ஃபோர்ட் (Brad Bradford): வார்டு 19 பீச்சஸ்-ஈஸ்ட் யார்க் நகர சபை உறுப்பினர் (2018- முதல்), 2023 மேயர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு 8 ஆம் இடம் பிடித்தவர். ஒலிவியா சௌ (Olivia Chow): டொராண்டோ மேயர் (2023- […]
மனித உரிமை மீறல்கள்; சட்ட நடவடிக்கை எடுப்பதில் இலங்கை தவறிவிட்டது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் கடந்த காலத்தில் இடம்பெற்ற கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் ஆட்கடத்தல்கள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகக் குறைந்த முன்னேற்றத்தையே அடைந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பில் அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டே அந்த அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது. பக்கச்சார்பற்ற மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல், படுகொலைகள் மற்றும் ஏனைய கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பயனுள்ள முறையில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதை உறுதி […]
டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை நிராகரித்தால் கடும் நடவடிக்கை

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மீறி, சாரதிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது கடுமையான கடமை மீறலாகும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார். இன்று (03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், பாதுக்கை மற்றும் கம்பஹா ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த […]
இந்தோனேசியாவில் உணவு ஒவ்வாமையினால் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில், அரசாங்கத்தின் இலவச உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 500க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு ஜாவாவின் சிடோஆர்ஜோ பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் செவ்வாய்க்கிழமை பகல் வேளை உணவை உட்கொண்ட பின்னரே 512 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இந்தோனேசிய தேசிய ஊட்டச்சத்து முகவர் நிலைய அதிகாரி கெதுத் சுமேதான தெரிவித்துள்ளார். உணவு விநியோகம் செய்த சந்தேகத்திற்குரிய சமையலறை 30 நாட்களுக்குத் தற்காலிகமாக மூடப்பட்டு, […]
“என் தோட்டத்தில் மின் வயர்கள் திருட்டு” – சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு; துணை சபாநாயகர் புகழாரம்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டியதுடன், சேலம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தோட்டத்திலேயே திருட்டுப் போயுள்ளதாகக் குற்றம் சாட்டினார். அவரது உரை மற்றும் பேரவை நிகழ்வின் முக்கிய அம்சங்கள்: சொந்த தோட்டத்தில் திருட்டு: முதியவர்கள் தனியாக வசிக்கும் வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள தனது சொந்த தோட்டத்தில் […]