யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு கனகரத்தினம் சதானந்தமூர்த்தி அவர்கள் 16-4-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம், இரத்தினம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சண்முகராஜா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி(கௌரி) அவர்களின் அன்புக் கணவரும்,
சஜிந்தன், காயகா, விஜிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தட்சணாமூர்த்தி, செம்பொற்சோதி, ரூபகலா, மங்களகௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசமலர், நவநீதன், வித்தியகலா, தயாபரன், செந்தா, தியாகராஜா, கருணாகரன், கிருபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
Mobile : +33666095072
Phone : +33605681670