“தமிழகத்தின் வெற்றித் தலைநகர்!” – 387-வது சென்னை தினத்திற்கு முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி வாழ்த்து!

சென்னை சென்னை மாநகரம் இன்று தனது 387-வது பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடி வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது எக்ஸ் (X) தளத்தில் சென்னை மக்களுக்குப் பெருமிதத்துடன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். **வெற்றித் தலைநகர் சென்னை:** “வரலாற்றின் நீண்ட தடங்களைச் சுமந்துகொண்டும், அதேவேளையில் நவீனத்தின் அதிவேகத்தோடு சீறிப்பாய்ந்து பயணித்தும், தமிழ்நாட்டின் வெற்றித் தலைநகராகத் திகழும் நம் சென்னையின் பெருமையைப் போற்றும் இந்த நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய ‘சென்னை நாள்’ நல்வாழ்த்துகள்” என முதலமைச்சர் […]

“திமுகவில் மாபெரும் சீர்திருத்தம்: மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக உயர்வு; 13 மூத்த நிர்வாகிகளின் பதவி பறிபோகிறதா?”

சென்னை சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, தி.மு.க.வின் உள்கட்டமைப்பில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக உயர்வு: கட்சியில் முதியவர்களை விடுவித்து, இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. குறிப்பாக, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், […]

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 93,635 ஆக உயர்வு

இவ்வாண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 93,635 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இதுவரை 71 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக புதிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, நாடு முழுவதிலும் உள்ள 76 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் தொடர்ந்து அதிஅபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளன. நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளிகளில் பாதியளவிற்கும் அதிகமானோர், அதாவது 52.94% மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். தென் மாகாணத்தில் 13,719 நோயாளிகளும், மத்திய […]

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகளின் குழுக் கூட்டம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (21) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதுவரை பாதிக்கப்பட்டுள்ள எல்-நினோ நிலைமையால் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும், மக்களின் குடிநீர்த் தேவை மற்றும் ஏனைய நீர்தேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது வினவினார். கடந்த யால பருவத்தில் […]

சாரதி நித்திரை – யாழ் ஊர்காவற்றுறை வீதியில் விபத்து

கட்டுப்பாட்டை இழந்து பாள்ளத்துற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இன்று (22) மதியம் இடம்பெற்றது. அராலிச் சந்தியை அண்மித்த பகுதியில் இருந்து யாழ் நோக்கி சென்ற குறித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான குறித்த கார் யாழ் வேலணைப் பகுதியை நோக்கி புதிதாக கட்டமைக்கப்பட்டுவரும் அதி உயர் மின் கம்பத்தில் மோதி பலத்த சேதங்களுக்குள்ளான நிலையில் பொலிசாரின் விசாரணைகளைபடுத்து பாரம் தூக்கியின் உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த விபத்தின் போது எவருக்கும் பாரதூரமான விழைவுகள் எதுவும் […]

இம்ரான் கான்தொடர்பில் நீதிமன்ற உத்தரவை அரசாங்கம் மீறியதாகக் குடும்பத்தினர் குற்றச்சாட்டு

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பாகிஸ்தான் அரசு பின்பற்றத் தவறிவிட்டதாக அவரது குடும்பத்தினரும் தனிப்பட்ட மருத்துவரும் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த மூன்று வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 73 வயதான இம்ரான் கானுக்கு, அவரது வலது கண்ணில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என மருத்துவக் குழு பரிந்துரைத்திருந்தது. இதன் அடிப்படையில், அவரை ‘அடியாலா’ சிறையிலிருந்து […]

வலி வடக்கு காணி விடுவிப்பு போராட்டம் – ஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் வாக்குமூலம்

​பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்திடம் பலாலி பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். ​வலி வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி, பலாலி மற்றும் மயிலிட்டி பகுதி மக்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு ஈ.பி.டி.பி கட்சியினர் தொடர்ந்தும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.​ இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (16.08.2026) பலாலியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்டதாகக் […]

அர்ச்சுனா எம்.பியின் இறுதி நாடாளுமன்ற உரை?

டாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த மற்றும் நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வராமல் தட்டிக் கழிக்கின்றனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சாட்டினார். மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வாகி வந்தவர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்யத் தவறுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். நேற்று நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய இறுதி உரையின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். பகிரங்க மன்னிப்பு அவர் மேலும் உரையாற்றுகையில், “நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் […]

செம்மணியைப் பார்வையிட அனுமதி கிடைக்காதமை பற்றி கனடா தூதுவர்…

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட கனடா நாட்டின் தூதுக்குழுவிற்கு அரசாங்கம் அனுமதி வழங்காமையால் தூதுக்குழு செம்மணி பகுதிக்கு விஜயம் செய்து திரும்பிச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே கனடா நாட்டின் தூதுவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “நான் யாழ்ப்பாணத்திற்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். அந்தப் பயணம் மிகத் தெளிவாகத் திட்டமிடப்பட்ட ஒன்றாகும். நான் இதற்கு முன் செம்மணி பகுதிக்குச் சென்றதே இல்லை என்பதால், வழியில் அங்கே […]

ட்ரம்பின் சந்திப்பு அழைப்பிற்கு வடகொரியா அமைதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அதற்கு வடகொரியா உடனடி ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இரு தலைவர்களுக்கும் இடையே சிறந்த தனிப்பட்ட உறவு நிலவியபோதிலும், பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகளை வடகொரியா கடினமாக்கும் என்பதை இது உணர்த்துகின்றது. தென்கொரியாவுடனான கூட்டுப் இராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா திடீரெனக் குறைத்ததுடன், இந்த ஆண்டின் பிற்பகுதியில் கிம் ஜோங் உன்னைச் சந்திக்க எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இருப்பினும், அமெரிக்காவின் கொள்கைகளில் […]