“சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்திருத்தம் 2026-ஐ உடனடியாக திரும்பப் பெறுக!” – மத்திய அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, இயற்கை வளங்களைப் பெருநிறுவனங்கள் கொள்ளையடிக்க வழிவகுக்கும் ‘சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்திருத்தம் 2026’-ஐ மத்திய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: மாநிலங்களின் நிதி உரிமைப் பறிப்பு: இந்த புதிய சட்டத்திருத்தத்தின் மூலம், கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு உள்ள […]

“சிங்கப்பெண் அதிரடிப்படையின் மெகா வேட்டை!” – ஒரே வாரத்தில் 272 புகார்கள் மீது துரித நடவடிக்கை எடுத்து தமிழ்நாடு காவல்துறை சாதனை!

சென்னை தமிழ்நாடு காவல்துறையின் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநிலம் முழுவதும் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிரடி நடவடிக்கைகள் & மீட்புப் பணிகள் (ஆகஸ்ட் 14 – 20): உடனடி தீர்வு: கடந்த ஒரு வார காலத்தில் மாநிலம் முழுவதும் வந்த 272 புகார்களுக்கு […]

“மலைப்பாதையில் ஓட்டத் தெரியாத டிரைவர்!” – எம்.எல்.ஏ.க்களுக்கு கார் விவகாரத்தில் தவெக அரசை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!

சென்னை எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் தவெக அரசின் முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தற்போதைய அரசை “வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ளும் மலைப்பாதை டிரைவர்” என ஒப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். துரைமுருகன் அறிக்கையின் அதிரடி அம்சங்கள்: அரசியலில் மக்கள் பார்வை (Optics) முக்கியம்: ஒரு திட்டம் எவ்வளவு முக்கியமானது என்பதை விட, மக்கள் அதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதே அரசியலில் மிக முக்கியம். இதை உணராமல், ரூ.15,000 கோடி மானியக் கோரிக்கைகளை இருட்டடிப்பு […]

“மேகமலை மக்கள் வெளியேற்றத்திற்கு திமுகவே காரணம்!” – தவெக எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா பரபரப்பு குற்றச்சாட்டு!

தேனி தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு உள்ளிட்ட 98 மலைக் கிராம மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கடந்த தி.மு.க ஆட்சியே காரணம் எனத் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா பேட்டியின் முக்கிய அம்சங்கள்: திமுக மீது குற்றச்சாட்டு: கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் வன உரிமைச் சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையாக வாதிடாத காரணத்தினாலேயே, தற்போது மக்களை […]

“வெறும் 1 பைசாவிற்கு டெண்டர்!” – விஜய் அரசின் தங்க மோதிரத் திட்டத்தில் ஜாய் ஆலுக்காஸ்; சந்தேகத்தைக் கிளப்பும் அதிமுக!

சென்னை தவெக அரசின் மாபெரும் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கான டெண்டரை வெறும் 1 பைசா விலைப்புள்ளி அளித்து ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் கைப்பற்ற உள்ளதாக வெளியான தகவல் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. திட்டத்தின் பின்னணி: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் இத்திட்டம், வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று முதலமைச்சர் விஜய்யால் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி […]

இஸ்ரேலிடம் மேற்குகரை குடியேற்ற ஒப்பந்தத்தை மீளப் பெற வலியுறுத்தல்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் சுமார் 1,200 குடியேற்ற வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்த திட்டங்களுக்கு முக்கிய மேற்கத்திய நாடுகள் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் கனடா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து வௌியிட்டுள்ள அறிக்கையில், இந்த முடிவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என விமர்சித்துள்ளன. எனவே குறித்த குடியேற்ற திட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இஸ்ரேலை அந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன. சர்வதேச சட்டத்தின் கீழ் […]

பொலிஸ் நற்சான்றிதழ் தரவுக் கட்டமைப்பு செயலிழப்பு

பொலிஸ் தலைமையகத்தினால் விநியோகிக்கப்படும் நற்சான்றிதழ்கள் தொடர்பான தரவுக் கட்டமைப்பு செயலிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பத்தரமுல்லை, சுஹுருபாய கட்டடத்தின் 17 ஆவது மாடியில் அமைந்துள்ள நற்சான்றிதழ் பிரிவினால் இந்தச் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுவதுடன், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது, அறிக்கைகளைக் கோருவது மற்றும் சான்றிதழ்களை அச்சிடுவது ஆகியன குறித்த தரவுக் கட்டமைப்பின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றன. எவ்வாறாயினும், அந்தத் தரவுக் கட்டமைப்பானது நேற்று (20) பகல் 12.50 மணி முதல் செயலிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகிறது. இந்தக் கட்டமைப்பை வழமைக்குக் கொண்டுவருவதற்காக […]

2027 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைகள்

நாட்டில் 2027 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைக் காலங்கள், அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய பொதுப் பரீட்சைகளுக்கான கால அட்டவணையை உள்ளடக்கிய சுற்றறிக்கை இலக்கம் 31/2026 ஐ கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 2027 ஆம் ஆண்டில் அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் பொது விடுமுறைகள் மற்றும் பரீட்சை நாட்களைக் கருத்தில் கொண்டு மொத்தம் 197 நாட்கள் […]

40 ட்ரில்லியன் டொலருக்கு மேல் அமெரிக்காவின் தேசிய கடன் தொகை?

அமெரிக்காவின் தேசிய கடன் தொகை 40 ட்ரில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் அதிகரித்துள்ளதாக அண்மையில் வெளியான அந்நாட்டு நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் திகதி வெளியான அந்த அறிக்கை விபரங்களின்படி, இந்த ஆண்டின் 8 மாதங்களிலேயே கடன் தொகை 40.047 டிரில்லியன் அமெரிக்க டொலர்களைக் எட்டியுள்ளது. இதில் 32.266 ட்ரில்லியன் டொலர் பொதுமக்களிடமும் 7.782 ட்ரில்லியன் டொலர் அரசுகளுக்கு இடையிலுமான கடன் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேற்காசியாவில் இடம்பெறும் போர்ச்சூழல், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள், பாதுகாப்புக்கான […]

தேசிய கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்

மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவையடுத்து பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மூன்று நாள் தேசிய துக்க காலத்தில், அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இதற்கமைவாக, இன்று (21), நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) ஆகிய தினங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலானது 04/2026 ஆம் இலக்க உள்நாட்டலுவல்கள் சுற்றறிக்கையின் ஊடாக அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம […]