நியூசிலாந்தை வென்ற இங்கிலாந்து

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் முடிவுக்கு வந்த நியூசிலாந்துக்கெதிரான குழு இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: நியூசிலாந்து நியூசிலாந்து: 159/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிளென் பிலிப்ஸ் 39 (28), டிம் செய்ஃபேர்ட் 35 (25), பின் அலென் 29 (19), மார்க் சப்மன் 15 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: வில் ஜக்ஸ் […]

அரசின் அடுத்த இலக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவே – விமல் வீரவன்ச

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்வதற்கான ஒரு முன்னோடியே தவிர வேறில்லை எனத் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற “சுரேஷ் சலே என்ன செய்தார்?” என்ற தலைப்பிலான ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் கருத்துத் […]

இலங்கை சந்திக்கப் போகும் பொருளாதார சரிவு?

ஏப்ரலில் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என முதலீட்டாளர்களை அச்சப்படவைக்க அரசியல்வாதிகள் முயல்கின்றனர் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரவித்துள்ளார். அத்தோடு, கடந்த வருடத்திலும் இவ்வாறு பல்வேறு மாதங்களை குறிப்பிட்டனர் ஆனால் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். அநுராதபுரம், கொரகஹவெவ வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று (27) பிற்பகல் நடைபெற்ற ‘ஹிமிகம’ பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசிய திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அவர் […]