இயக்குநர் அபிஷனின் வித் லவ்; விமர்சனங்கள்!

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடிகர் அவதாரம் எடுத்திருக்கும் வித் லவ் படம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் என்ன பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். இயக்குநர், ஹீரோ: சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கோலிவுட்டுக்கு கிடைத்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். சின்ன பையனாக இருந்து கொண்டு என்ன அழகாக படம் எடுத்திருக்கிறார் என்று அவரை பாராட்டாதவர்களே இல்லை. திரையுலக பிரபலங்கள் எல்லாம் அபிஷன் ஜீவிந்தை நேரில் அழைத்து […]

சிம்புவுக்கு விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவிப்பு

ஜனநாயகன் படத்திற்காக ட்வீட் போட்டதோடு நின்றுவிடாமல் தற்போது அது ரிலீஸாக வேண்டும் என்று பேசியிருக்கும் சிம்புவுக்கு விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். ஹெச்.வினோத் இயக்கத்தில் தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவான கடைசி படமான ஜனநாயகன் ஜனவரி 9ம் தேதி திரைக்கு வர வேண்டியது. ஆனால் சென்சார் சான்று கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் திட்டமிட்டபடி படம் ரிலீஸாகாது என்று அதை தயாரித்த கே.வி.என். நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து சென்சார் போர்டு சிக்கல் தொடர்பாக முதலில் உயர் […]

தைரியமாக இருப்பது சாதாரண விஷயம் இல்லை – சாய் தன்ஷிகா

சாய் தன்ஷிகா நடித்த யோகிடா படம் பார்ப்பவர்கள் சாய் தன்ஷிகாவின் நடிப்பை பாராட்டுகிறார்கள். 17 ஆண்டுகளாக தனக்கு சினிமா பட வாய்ப்பு வந்து கொண்டிருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறார் அவர். இந்நிலையில் அவர் தன்னை பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். சாய் தன்ஷிகாவை பார்த்தாலே எப்பா இந்த பொண்ணு ரொம்ப போல்டு என்று தான் அனைவரும் சொல்வார்கள். அவர்லாம் எதையும் தாங்கும் இதயம். இந்த புள்ளக்கு கண்ணீர் வராது என்று மக்கள் சொல்லும் அளவுக்கு போல்டு என பெயர் […]

விசாரணைகள் நூற்றுக்கு 50 முதல் 60 வீதம் வரை அதிகரித்துள்ளது – பொலிஸ் மாஅதிபர்

குற்றச் செயல்களை கண்டறிவதும் விசாரணை செய்வதும் நூற்றுக்கு 50 முதல் 60 வீதம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பொல்பித்திய பொலிஸ் நிலைய திறப்பு விழாவின் போதே பொலிஸ் மாஅதிபர் இதனை தெரிவித்துள்ளார். பொலிஸ் மாஅதிபர் மேலும் தெரிவிக்கையில், 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2025 ஆம் ஆண்டில் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அத்துடன் 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2025 ஆம் ஆண்டில் போதைப்பொருள் […]

ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய புதிய பயணம்!

காத்தான்குடி மக்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய பயணம் என்ற நீண்ட கால வேலை திட்டத்தினை காத்தான்குடி பிரதேசத்தில் அமுல்படுத்துவது சம்பந்தமான விசேட கலந்துரையாடல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) ஊர் வீதி மஞ்சந் தொடுவாயில் அமைந்துள்ள அப்ரார் நிலையத்தில் நடைபெற்றது. அண்மையில் எமது றைஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட காத்தான்குடியில் இள வயது மரணம் தொடர்பான ஆய்வின் முடிவினை Dr. அஸ்மி ஹசன் Consultant Physician தள வைத்தியசாலை அக்கரைப்பற்று, காத்தான்குடி மக்கள் எதிர்கொள்ளும் ஆரோக்கிய ரீதியான […]

தமிழரசுக் கட்சியில் சிவஞானம் சிறிதரன் எம்.பி தொடர்பான முடிவுகளில் தெளிவில்லை!

தமிழரசுக் கட்சியை கொழும்பு நலன்சார் அரசியலுக்குள் செல்லவிடாமல் பாதுகாப்பவர் சிறீதரனே என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில், “தமிழரசுக் கட்சியின் தெரிவு செய்யப்பட்ட தலைவரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய விருப்ப வாக்குகளைப் பெற்றவருமான சிறீதரன் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞ்ஞானத்தினாலும், பதில் செயலாளர் சுமந்திரனினாலும், நாடாளுமன்றக் குழுத்தலைவர் பதவியிலிருந்து பதவி […]

பொதுமக்கள் போராட்டத்திற்கு இடையூறு

மட்டக்களப்பு மத்தியஸ்தர் வீதியில் மாநகரசபை மேற்கொண்டுள்ள விஸ்தரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வீதியில் உள்ள பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்தியஸ்தர் வீதியில் வைத்தியசாலை மதில் ஓரமாக மாநகர சபை தற்காலிக கொட்டகை அமைத்து வாகன தரிப்பிடமாக்கி அதனை குத்தகைக்கு வழங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த வாகன தரிப்பிடத்தை, மேலும் வீதிபகுதியை ஆக்கிரமித்து தற்காலிக கொட்டகை அமைத்து விஸ்தரிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்த விஸ்தரிப்பு நடவடிக்கையால் அந்த வீதியில் வசிப்பவர்கள் […]

சுதந்திர தினத்தில் சர்ச்சையை கிளப்பிய பௌத்த கொடி அகற்றல் விவகாரம்

கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற 78ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு மத்தியில், அங்கு நிறுவப்பட்ட பௌத்தக் கொடி அகற்றப்பட்டதாக சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது. 2600ஆவது புத்த ஜெயந்தியை நினைவுகூரும் வகையில் ஏற்றப்பட்ட பௌத்தக் கொடி, சுதந்திர தின கொண்டாட்டங்கள் என்ற போர்வையில் அகற்றப்பட்டதாகவும், அதை மூன்று நாட்களுக்குள் மீண்டும் ஏற்ற வேண்டும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஊடக சந்திப்பில் தெரிவித்ததை அடிப்படையாகக் கொண்டு இந்தக் குற்றச்சாட்டு எழுந்தது. […]

அவசரகால சட்டம் திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் பயன்படுத்தப்படவில்லை!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் அவசரகால சட்டத்தின் பிரகாரம் பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று எதிர்கட்சியினர் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. சாதாரண சட்டத்தின் பிரகாரமே அந்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள். பொதுச்சட்டத்தின் பிரகாரமே உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறார் அவ்வாறாயின் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது யார்? தேங்காய் உடைத்தது யார் ?கல்வி ஆபாசம் என்று குறிப்பிட்டது யார்? என பிரதமர் கலாநிதி […]

வனப்பகுதியில் பாறைக்கு அடியில் 44 கிலோ கஞ்சா கைப்பற்றல்!

ஹம்பேகமுவ – உடவலவ வனப்பகுதியில், பாறைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா போதைப்பொருள் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (06) கைப்பற்றப்பட்டுள்ளது. தங்காலை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால், நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் பேதே அவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, 44 கிலோ கிராம் 600 கிராம் கஞ்சா அடங்கிய 03 உரப்பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஹம்பேகமுவ பொலிஸார் மேலதிக […]