தமிழக அரசு விருது கிடைக்காத விரக்தியில் சிறுவன் அஸ்வந்த்!

குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த் அசோக்குமார் தனக்கு தமிழக அரசின் விருது கிடைக்காத விரக்தியில், ”ஒரு கலைஞன் நடிப்பது எதற்காக? அங்கீகாரம் கிடைக்கவில்லை எனில் நடிப்பதே வீண்தானே? ஏன் இந்த மாதிரியான அநியாயம் செய்கிறார்கள் எனப் புரியவே இல்லை” என விடியோ வெளியிட்டுள்ளார். இந்த விடியோ வைரலான நிலையில், தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் இந்தச் சிறுவனுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். சண்டைகோழி 2 படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அஸ்வந்த் அசோக்குமார். தனது சிறப்பான நடிப்பினால் சூப்பர் […]

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஒன்றுகூடல்

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் விசேட ஒன்றுகூடல் ஹட்டன் ஹில் விவ் ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை ( 31) அன்று இடம்பெற்றது. ஒன்றியத்தின் தலைவர் தியாகு தலைமையில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில் நடப்பு வருடத்திற்கான ஒன்றியத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதன் போது நூல் வெளியிடல்,சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு விளையாட்டு போட்டியை நடத்துதல் மற்றும் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மேலும் திட்வா அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஒன்றியத்தின் தலைவரினால் உதவிகரம் நீட்டபட்டமையோடும் […]

தருமபுரம் கல்லாறு பகுதியில் துப்பாக்கிச்சூடு

கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமை (01) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக, டிப்பர் வாகனத்தின் எரிபொருள் தாங்கி மற்றும் டயர் என்பன பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மேலும், […]

மின்னழுத்த மின்கம்பி கம்பத்துடன் விழுந்ததில் பலர் காயம்

கம்பஹா, மிரிஸ்வத்த நகரின் மையத்தில் கொழும்பு-கண்டி சாலையில் உயர் மின்னழுத்த மின்கம்பி கம்பத்துடன் கூடிய மின்மாற்றி ஒன்று சரிந்து விழுந்ததில், சாலையில் பயணித்த ஒரு மோட்டார் வாகனம் சேதமடைந்து பலர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை 7 மணியளவில் மின்கம்பி கம்பம் திடீரென சரிந்து விழுந்தது. காயமடைந்தவர்கள் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, ​​கொழும்பு-கண்டி சாலையில் மிரிஸ்வத்த, பெலும்மஹார மற்றும் யக்கல போன்ற நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது, மேலும் மிரிஸ்வத்திலிருந்து […]

ஹெரோயினுடன் இருவர் கைது

சுமார் 50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபரிடமிருந்து 5 கிலோகிராம் 105 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பெந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 40-45 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

டெங்கு பரவல்…

உக்குவளை பிரதேசத்தில் டெங்கு பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் மாபேரிய எனும் கிராம பகுதியில் அதிகளவில் டெங்கு நுளம்புகள் காணப்பட்டதையடுத்து சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையில் அவர்களுடன் டெங்கு ஒழிப்புப் பிரிவினர் அப் பிரதேசமெங்கும் டெங்கு நுளம்புகளை அழிக்கும் புகை விசினர் இதையடுத்து சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கையில் டெங்கு தற்போது பல இடங்களிலும் தலைதூக்கும் நிலை ஏற்பட்டுள்ளது இந்நிலையில் மக்கள் தம் வீட்டு சுற்றுப்புறச் சூழலை எப்போதும் துப்புரவாக வைத்திருப்பதுடன் டெங்கு பரவ ஏதுவான பாத்திரங்கள் தண்ணீர் […]

கடும் தொழிற்சங்க போராட்டம்: நோயாளர்கள் பாதிக்கும் அபாயம்

தங்கள் அரசாங்கம் கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்கத் தவறியதால், நாளை (02) முதல் தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் பிரபாத் சுகததாச தெரிவித்தார். அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள 05 தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் உள்ள நிபுணர்கள் நாளை காலை 08.00 மணிக்கு பாதுகாப்பு மருத்துவர்கள் என்ற கடமைகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று தலைவர் கூறினார். அதன்படி, அந்த […]

அல்பெர்டா முதல்வர் டானியல் ஸ்மித்திற்கு பெரு வரவேற்பு

கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் தனது அரசியல் செல்வாக்கை சனிக்கிழமை, வெளிப்படுத்திய அல்பெர்டா முதல்வர் டானியல் ஸ்மித், கன்சர்வேட்டிவ் கருத்துகளுக்குப் பொதுவாக ஆதரவு பெறும் கொள்கைகளை வலியுறுத்தினார். ஆனால், இந்த வாரம் பெரும் கவனம் பெற்ற பிரிவினைவாத விவகாரத்தை நேரடியாக அவர் குறிப்பிடவில்லை. கால்கரியில் நடைபெற்ற மாநாட்டில், கூட்டாட்சி கன்சர்வேட்டிவ் கட்சி பிரதிநிதிகளால் அவர் உற்சாகமாக வரவேற்கப்பட்டார். இது, கன்சர்வேட்டிவ் அரசியல் வட்டாரங்களில் அவர் பெற்றுள்ள நிலையும், மாநாடு கால்கரியில் நடைபெறுவதால் ஏற்பட்ட “சொந்த மைதான” சாதகத்தன்மையும் […]

நியூஃபவுண்ட்லாந்து லாப்ரடார் பகுதி பாட்ஜர் நீர்மட்டம் இன்னமும் குறையவில்லை

நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடார் மாநில பாட்ஜர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளின் காரணமாக 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பாட்ஜர் நகரம், எக்ஸ்ப்ளாயிட்ஸ், பாட்ஜர் மற்றும் ரெட் இந்தியன் ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. வியாழக்கிழமை ஏற்பட்ட நீர்மட்ட உயர்வின் காரணமாக, அந்த ஆறுகள் கரைபுரண்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. நேற்று சனிக்கிழமையன்று நீர்மட்டம் சில சென்டிமீட்டர் அளவிற்கு குறைந்திருந்தது. ஆனால் அது இன்னும் “உயர்ந்த நிலையில்” இருப்பதாக மேயர் டென்னிஸ் […]

ஒன்பது தசாப்தங்களுக்கு மேலாக கடலில் பணியாற்றிய “லாப்ஸ்டர் பெண்மணி” காலமானார்

  மெய்ன் மாநிலத்தின் கடற்கரையில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக லாப்ஸ்டர் பிடித்துவந்த வர்ஜீனியா “ஜின்னி” ஒலிவர், 105 வயதில் காலமானார். “லாப்ஸ்டர் பெண்மணி” என அறியப்பட்ட ஒலிவர், எட்டு வயது முதல் 103 வயது வரை கடல்வாழ் ஓடுபொருட்களைப் பிடித்தார்; அவரது புன்னகையைப் போலவே பிரகாசமான லிப்ஸ்டிக் நிறங்களையும், அவரது தனித்துவமான ஆளுமையைப் போலவே மின்னிய காதணிகளையும் அணிந்திருந்தார். ஒலிவரைப் பற்றி குழந்தைகளுக்கான நூலை எழுதிய அவரது நண்பர் பார்பரா வால்ஷ், அவர் நிலைத்த நம்பிக்கை, […]