பாதிக்கப்பட்ட மக்களுக்காக ‘கெக்கும’ அமைப்பினால் 2 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நன்கொடை
நாட்டில் அண்மையில் நிலவிய சூறாவளி மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குவதற்காக, ‘கெக்கும’ (Kakkuma) அமைப்பினால் சுமார் இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் இன்று (27) காலை தேசிய மக்கள் சக்தியிடம் (NPP) கையளிக்கப்பட்டன. தேசிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், ‘கெக்கும’ அமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் அசோக ஜயசேன உள்ளிட்ட குழுவினரால் இந்த மருந்துத் தொகுதி தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும், […]
இந்திய மருந்துகள் 19 நாடுகளில் அங்கீகாரம்!
இந்திய மருந்துகள் உலகின் 19 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.,நட்டா கூறினார். தலைநகர் புதுடில்லியில் அமைச்சகத்தின் சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் துறை செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் நட்டா கூறியதாவது: இந்திய மருந்தகத் தரவுத் தொகுப்பு நாட்டில் கிடைக்கும் மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது இந்தியா முழுவதும் மருந்துகளின் உற்பத்தி, சோதனை மற்றும் விநியோகத்தில் […]
பாகிஸ்தானில் 20 லட்சம் ஆப்கன் அகதிகள் – ஐ.நா
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்னும் 20 லட்சத்துக்கும் அதிகமான ஆப்கன் அகதிகள் இருப்பதாக, ஐ.நா., அகதிகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில், அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் அகதிகளாக உள்ளனர். பாகிஸ்தானில் உள்ள அகதிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என, 2023ல் அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதன்படி, லட்சக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும், 11 லட்சத்துக்கும் அதிகமானோர் பாகிஸ்தானை விட்டு வெளியேறி உள்ளனர். குறிப்பாக, கடந்த நவம்பரில் மட்டும், ஆப்கனைச் சேர்ந்த […]
சீனா புதிய உலக சாதனை
2 நொடிகளில் 700 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்கி சீனா புதிய உலக சாதனைபடைத்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில் நுட்ப பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் மேக்னெடிக் லெவிடேஷன் எனப்படும் மெக்லெவ்தொழில் நுட்பத்தின் அடிப்படையில் ஒரு டன் எடை கொண்ட ரயிலை 2 நொடிகளில் மணிக்கு 700 கி.மீ வேகத்தில் இயக்கி சோதனை நடத்தினர்.சோதனை வெற்றிகரமாக நடந்தேறியது. இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் சீனா அதிவேக காந்தப்புல மிதவை தொழில்நுட்பத்தில் சர்வதேச அளவில் […]
அரையிறுதியில் ராஷ்மிகா
இந்தியாவில் மகாராஷ்டிராவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, மாயா ரேவதி மோதினர். முதல் செட்டை ராஷ்மிகா 6-2 என வென்றார். அடுத்த செட்டை மாயா 7-5 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார். மூன்றாவது, கடைசி செட்டை ராஷ்மிகா 6-1 என வசப்படுத்தினார். முடிவில் ராஷ்மிகா 6-2, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு விருது
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ‘பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார்’ விருது பெற்றார். இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 14. பீஹாரை சேர்ந்த இவர், அதிரடியாக ரன் சேர்ப்பதில் வல்லவர். மின்னல் வேக சதங்களாக விளாசுகிறார். இந்த ஆண்டு பிரிமியர் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 35 பந்தில் சதம் (எதிர் குஜராத்) விளாசினார். 19 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் (4 நாள்) ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 58 பந்தில் சதம் அடித்தார். கத்தாரில் நடந்த ‘ரைசிங் […]
அதிக எண்ணிக்கையில் இந்தியர்களை நாடு கடத்திய சவுதி அரேபியா!
2025ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் சவுதி அரேபியாவில் இருந்து தான் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். அமெரிக்கா 2வது இடத்தில் உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2025ம் ஆண்டில் 81 நாடுகளில் இருந்து 24,600க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். அதிகபட்சமாக சவுதி அரேபியாவில் இருந்து 11 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு இருக்கின்றனர். இந்த ஆண்டில் பிற நாடுகளில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை விபரம் பின்வருமாறு: 1. சவுதி அரேபியா-11 […]
சிலர் விவசாயி வேடம் போட்டு அரசியல் செய்து விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவார்கள் – முதல்வர் ஸ்டாலின்
”சிலர் விவசாயி வேடம் போட்டு அரசியல் செய்வர்; விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவார்கள்,” என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உழவர்கள் பின்னால் தான் நாம் இருக்கிறோம் என்பதை காட்டும் வகையில் நிகழ்ச்சி உள்ளது. நிலத்தில் நீர் உடலின் வியர்வையை பாய்ச்சி பசுமையாக பூமியை உழவர்கள் மாற்றுகின்றனர். விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் சேவை செய்வதில் திராவிட மாடல் ஆட்சி முன்னோடியாக உள்ளது. இந்த ஆண்டு மட்டும் 3 முறை […]
டாக்கா பல்கலைக்கழகத்தில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளதால் பதற்றம்
வங்கதேசத்தில் உள்ள டாக்கா பல்கலையில், இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்தாண்டு நடந்த மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பிரதமராக இருந்த அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து, நம் நாட்டுக்கு தப்பி வந்தார். துப்பாக்கி சூடு இதையடுத்து, வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது. 2026 பிப்., 12ல், அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் […]
பிரான்ஸ்நாட்டின் தலைநகரில் பெண்களுக்கு கத்திகுத்து
பாரிஸ்: பிரான்ஸ்நாட்டின் தலைநகரில் மெட்ரோ ரயில்நிலையங்களில் மூன்று பெண்களுக்கு கத்தி குத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில்புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தது. அப்பேதாது பாரிசில் உள்ள மூன்று மெட்ரோ ரயில்நிலையங்களில் மூன்று பெண்களுக்கு கத்தி குத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. ; பாரிசின் ஓபரா , ஆர்ட்ஸ்எட் மெட்டியர்ஸ் மற்றும் ரிபப்ளிஆகிய மூன்று இடங்களிலும் மர்ம நபர் ஒருவர் பெண்களை கத்தியால் குத்தப்பட்டு காயம் அடைந்தனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் […]