சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட அபிஷன் ஜீவந்த் நடிக்கும் ‘வித் லவ் ‘
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை இயக்கிய இயக்குநர் அபிஷன் ஜீவந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்திற்கு, ‘வித் லவ்’ என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தவிர்த்து திரையுலகின் உச்ச நட்சத்திரமான சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வித் லவ்’ எனும் திரைப்படத்தில் அபிஷன் ஜீவந்த், அனஸ்வரா ராஜன், ஹரிஷ் குமார் , காவியா அனில் , […]
யூட்யூப் ஸ்டார் ‘ஃபைனலி’ பாரத் கதா நாயகனாகிறார்!
சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’, பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த யூட்யூப் ஸ்டார் ‘ஃபைனலி’ பாரத் பெயரிடப்படாத திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அறிமுக இயக்குநர் ஹரிஹரசுதன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் ‘ஃபைனலி’ பாரத், ஷான்வி மேக்னா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை ‘மாவீரன்’, ‘3 BHK’ ஆகிய படங்களை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் […]
டிசம்பர் 12 விமலின் ‘மகா சேனா’ திரையில்
சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களின் லாபத்திற்குரிய நட்சத்திர நடிகராக திகழும் விமல் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மகா சேனா’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்துடன் அறிவித்துள்ளனர். இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மகா சேனா ‘ எனும் திரைப்படத்தில் விமல், சிருஷ்டிடாங்கே, யோகி பாபு, ஜான் விஜய், கபீர் துஹான் சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மானஸ் பாபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ. பிரவீண் குமார் & […]
இந்தியா- இஸ்ரேல் வர்த்தக ஒப்பந்தம்
இஸ்ரேல் பயணம் மிகவும் வெற்றிகரமானது என மத்திய வர்த்தக் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். அவர், ”இஸ்ரேலில் உள்ள தொழில்துறைத் தலைவர்களும், அரச பிரதிநிதிகளும் இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் மிகுந்த உற்சாகத்தை வெளிப்படுத்தினர்” என தெரிவித்தார். மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேலுக்கு பியூஷ் கோயல் சென்றார். அவர், டெல் அவிவ் நகரில் இந்திய-இஸ்ரேல் வர்த்தகர்கள் மாநாட்டில் பங்கேற்றார். இஸ்ரேல் தரப்பில் அந்நாட்டின் பொருளாதார தொழில் துறை அமைச்சர் நிர் பர்கத் தலைமையிலான […]
உக்ரைனுக்கு புடின் எச்சரிக்கை
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்துள்ள 28 அம்ச திட்டம் இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் என்றும், உக்ரைன் இதை ஏற்க மறுத்தால் மேலும் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். நடவடிக்கை கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 4 ஆண்டுகளை எட்ட உள்ளது. இந்நிலையில் இப்போரை நிறுத்த உலக நாடுகள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு […]
ஜப்பான் தனது மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் இயக்க முடிவு
கடந்த 2011ம் ஆண்டு நடந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால், புகுஷிமா அணு மின் நிலையத்திலிருந்து வெளியான கதிர்வீச்சு பாதிப்பைத் தொடர்ந்து, நிறுத்தப்பட்டிருந்த அணுமின் உற்பத்தியை, உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையத்தில் மீண்டும் துவக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. கிழக்காசிய நாடான ஜப்பானி ல் குறிப்பிடத்தக்க இயற்கை எரிவாயு வளங்கள் இல்லாததால், இறக்குமதி செய்யப்பட்ட பெட்ரோல், டீசலையே, எரிபொருட்களுக்காக நம்பியிருந்தது. இதை குறைக்கும் முயற் சியாக அணு சக்தியை பயன்படுத்த துவங்கியது. இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு நடந்த […]
நைஜீரியாவில்300 பள்ளி மாணவர்கள் கடத்தல்
நைஜீரியாவில், கத்தோலிக்க கிறிஸ்துவ உறைவிட பள்ளி ஒன்றில், ஆயுதமேந்திய கும்பல் தாக்குதல் நடத்தி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கடத்தியது. இச்சம்பவத்தில் கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 300க்கும் மேல் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகிஉள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க கல்வி நிறுவனமான, செயி ன்ட் மேரீஸ் பள்ளியில் நே ற்று முன்தினம் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று திடீரென புகுந்து தாக்குதல் நடத்தியது. மேலும், மாணவர்கள், ஆசிரியர்களை கடத்திச் சென்றது. எத்தனை பேர் […]
பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் நடைமுறை
இலங்கையில் பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் புதிய நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வாய்ப்பு நாளை (24) முதல் பயணிகளுக்கு கிடைக்கவுள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழிநுட்ப வழிகாட்டுதலின் கீழ், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் குறித்த திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. இதன்படி குறித்த திட்டமானது மாக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தகவலின்படி, இந்த திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் சுமார் 20 வழித்தடங்கள் உள்ளடக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் […]
இனவாதம், மதவாதம் ஊடாக நாட்டை குழப்பும் சக்திகளால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது – றிஷாட் பதியுதீன்
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இனவாதம் மற்றும் மதவாதங்களை கையிலெடுக்கும் மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக இறுக்கமான சட்டத்தை நடைமுறைபடுத்த தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸாநயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கத்தினால் இன நல்லிணக்கத்தை அடிப்படையாக்கொண்டு ‘இலங்கையர் தினம்’ எதிர்வரும் டிசம்பர் மாதம் 12,13,14 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிகழ்வு பற்றிய சிறுபான்மை கட்சி தலைவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்குமிடையிலான […]
சீன மின்சார பேருந்து திட்டம்
இலங்கைக்கு மின்சாரப் பேருந்துகளை வழங்குவதற்கான உதவித் திட்டத்தை சீனா பரிசீலித்து வருவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி nஷன்ஹோங் தெரிவித்தார். இந்தத் திட்டம் குறித்த செய்தி, இரு நாடுகளின் ஒத்துழைப்பில் ஒரு புதிய சகாப்தத்தை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் இறக்குமதிக்காக வெளிநாட்டுச் செலாவணியை நம்பியிருக்கும் இலங்கை, கடந்த காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தட்டுப்பாட்டை சந்தித்தது. இதனால் பொதுப் போக்குவரத்து மற்றும் மக்களின் தினசரி வாழ்க்கை வெகுவாகப் பாதித்தது. மின்சாரப் பேருந்துகளுக்கு […]