திருநெல்வேலி, கொக்குவில் சந்தைகளில் போதைப்பொருள் மாபியாக்கள் அடாவடி
யாழ். நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் கொக்குவில் சந்தைகளில் வன்முறை கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் குழுக்களின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொக்குவில் சந்தையில் மரக்கறி கொள்வளவு செய்வதற்கு வருகைதந்த ஒருவருடன் வன்முறைக் குழுவொன்று நேற்று முரண்பட்டதுடன், அவர் மீது தாக்குதல்களையும் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இதையடுத்து, சந்தைக்குச் சென்ற பலர் இன்னல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டுள்ளனர். அத்துடன், சந்தையில் இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவதாகவும், […]
இயக்குநர் பாண்டிராஜின் அடுத்த பட ஹீரோ
விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் ரிலீஸ் ஆகி இருந்த தலைவன் தலைவி படம் பெரிய ஹிட் ஆகி இருந்தது. நல்ல வசூலை குவித்து இருந்த இந்த படத்தை பசங்க புகழ் இயக்குனர் பாண்டிராஜ் தான் இயக்கி இருந்தார். இந்நிலையில் பாண்டிராஜ் அடுத்து யாருடன் கூட்டணி சேர போகிறார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் ஹரிஷ் கல்யாணை தான் பாண்டிராஜ் அடுத்து இயக்க போகிறாராம். இது இரண்டு ஹீரோ கதை என்றும் […]
இளம் நடிகைகளுக்கு போட்டியாக வலம் வரும் மஞ்சு வாரியர்!
மலையாள சினிமா கொண்டாடும் முன்னணி நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். மோகன்லால், மம்முட்டி என டாப் நடிகர்களுடன் படங்கள் நடித்த இவர் தமிழில் அசுரன், துணிவு, விடுதலை 2, வேட்டையன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 47 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் சிறந்த படங்கள் நடிக்க மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இந்நிலையில், ஸ்டைலாகவும், இளமையாகவும் வலம் வரும் மஞ்சு வாரியர் அழகின் ரகசியம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, மஞ்சு வாரியர் இளமை […]
சினிமாவில் மீண்டும் ரோஜா!
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரோஜா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 1990களில் டாப் நாயகியாக வலம் வந்தார். பட வாய்ப்புகள் வந்துகொண்டிருந்த போதிலும் ரோஜாவிற்கு அரசியல் மீது பார்வை விழ அதில் முழு கவனம் செலுத்த தொடங்கினார். அரசியலில் முழு ஈடுபாடு காட்டியதால் நடிப்பில் இருந்து சுத்தமாக விலகினார். இந்நிலையில், தற்போது 12 ஆண்டுகளுக்கு பின் ரோஜா மீண்டும் சினிமாவில் என்ட்ரி […]
ராஷ்மிகா திருமணம் எங்கே?
நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வரும் நிலையில் விரைவில் அவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது. ராஷ்மிகா – விஜய் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் மோதிரமும் வைரல் ஆகி இருந்தது. இந்நிலையில் தற்போது அவர்கள் திருமணம் எங்கே நடக்க இருக்கிறது என்பது பற்றி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. பிப்ரவரி மாதம் உதய்பூர் அரண்மனையில் இந்த திருமணம் நடக்க இருக்கிறதாம்.
அதீத எதிர்பார்ப்புடன் சிம்புவின் அரசன் படம்
சிம்பு நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் அரசன். வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக இப்படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். வடசென்னை உலகில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனாலேயே இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். இப்படத்திற்கு அரசன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்து கவின் சில அதிரடி விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ” அரசன் படத்தை பற்றி எனக்கு அனைத்தும் தெரியும். இந்த […]
தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்; ஸ்டாலின் பதவி விலக கோரிக்கை
கோவையில், கல்லுாரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, தமிழக பா.ஜ., மகளிரணி சார்பில் தமிழகம் முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை, துணைத் தலைவர் குஷ்பு உட்பட, 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் ஸ்டாலின் அரசு, பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. கோவை போன்ற பெரு நகரிலேயே, பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. பெண்களை வெளியே அனுப்பிவிட்டு, வீட்டில், வயிற்றில் நெருப்பை […]
உக்ரைன் : ரஷ்ய அடையாளம் தவிர்க்க நாணயத்தின் பெயர் மாற்றம்
உக்ரைன் தன் நாட்டு நாணயத்தில் பயன்படுத்தப்படும்: கிழக்கு ஐரோப்பாவில் உள்ள உக்ரைன், 1991ல் சோவியத் யூனியன் உடைந்தபோது, அதில் இருந்து பிரிந்து தனி நாடானது. சோவியத் யூனியன் காலத்தில் பயன்படுத்தப்பட்ட, ‘சோவியத் ரூபிள்’ என்ற கரன்சி நோட்டுகள் ரஷ்யா உட்பட சில நாடுகளில் தற்போதும் பயன்பாட்டில் உள்ளன. உக்ரைனும் பயன்படுத்தி வந்தது. கடந்த, 1996ல், ‘ஹிரைவ்னியா’ என்ற கரன்சிக்கு உக்ரைன் மாறியது. அதே நேரத்தில், கோபெக் என்ற நாணயத்தை மட்டும் உக்ரைன் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
இந்தோனேசியாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு
இந்தோனேசியாவில் பள்ளி வாசலில் குண்டுவெடித்ததில் 20 குழந்தைகள் உள்பட54 பேர் காயம் அடைந்தனர். இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் கலபா கார்டிங் என்ற பகுதியில் பிரபல பள்ளி வாசல் உள்ளது. இன்று (நவ.7) வெள்ளிக்கிழமை என்பதால் வழக்கத்துக்கு மாறாக ஏராளமானோர் வழிபாட்டுக்காக அங்கு வந்திருந்தனர். அனைவரும் வழிபாடு செய்து கொண்டிருந்த போது திடீரென குண்டு வெடித்தது. இதன் பாதிப்பு பள்ளிவாசல் அருகில் செயல்பட்டு கொண்டிருந்த பள்ளி ஒன்றிலும் எதிரொலித்தது. குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 மாணவர்கள் உள்பட மொத்தம் 54 […]
ரஷ்யாவில் காணாமற் போன இந்திய மருத்துவ மாணவன் சடலமாக மீட்பு
ரஷ்யாவில் 19 நாட்களுக்கு முன்பு மாயமான இந்திய மாணவன் அஜித் சிங் சவுத்ரி, அங்குள்ள அணையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் லக்ஷமங்கர் அருகே உள்ள கபன்வாடா கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் சிங் சவுத்ரி,22. இவர், கடந்த 2023ம் ஆண்டு முதல் ரஷ்யாவின் உபா நகரில் உள்ள பஷ்கிர் மருத்துவ பல்கலையில் எம்பிபிஎஸ் படித்து வந்தார். இவர் கடந்த அக்.,19ம் தேதி பால் வாங்கி வருவதாகக் கூறி, விடுதியில் இருந்து காலை […]