‘நடிகர் பார்த்திபன் தாஜ்மஹாலை கூட வித்துடுவார்’

நடிகை மோகினி ஏராளமான ஹிட் படங்களில் நடித்து இருப்பவர். படங்களுக்கு பிறகு சின்னத்திரையில் நுழைந்த அவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். தற்போது 49 வயதாகும் மோகினியை சமீப காலமாக எந்த படங்களிலோ, தொடர்களிலோ பார்க்க முடிவதில்லை. இந்நிலையில் நடிகை மோகினி அளித்த ஒரு பேட்டியில் பார்த்திபன் பற்றி பேசி இருக்கிறார். நடிகர் பார்த்திபன் பேசி பேசியே தாஜ் மஹாலை கூட விற்றுவிடுவார் என மோகினி கூறி இருக்கிறார். அவர் அப்படி கூறியதற்கு பதில் அளித்து இருக்கும் […]
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் முதல் படத்தின் நிலை?

லைகா தயாரிப்பில் உருவாகும் புதிய படம் ஒன்றினை இயக்கி வருகிறார் ஜேசன் சஞ்சய். தெலுங்கில் பிரபல ஹீரோவாக வலம் வரும் சந்தீப் கிஷன் நடிப்பில் இப்படம் உருவாகி கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் ஷுட்டிங் பணிகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் படமொன்றை இயக்க வருகிறார். அப்பா வழியில் ஹீரோவாக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாத்தாவை மாதிரி இயக்குனர் அவதாராம் எடுத்துள்ளார். சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் […]
எனக்கு முகமூடி தேவையில்லை… – தங்கலான் பட நடிகை

பூ , மரியான், உத்தமவில்லன், பெங்களூர் டேஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி திருவோத்து. இவர் மலையாள சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீபத்தில், இவர் நடிப்பில் உள்ளொழுக்கு மற்றும் தங்கலான் ஆகிய படங்கள் வெளி வந்தன. பார்வதி அவ்வப்போது பேட்டிகளில் ஓப்பனாக பேசும் பல விஷயங்கள் பெரிய சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறது. இது குறித்து பார்வதி பேசிய விஷயம் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ” வாழ்க்கையில் எதுவேண்டுமானாலும், […]
ஆசியாவில் முதல் 500 இடங்களில் தமிழ்நாட்டின் 13 கல்வி நிறுவனங்கள்!

லண்டனை சேர்ந்த குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) நிறுவனம் சர்வதேச அளவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களில் இந்த ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிய அளவிலான தலைசிறந்த பல்கலைக்கழகங்களுக்கான முதல் 100 இடத்தில் இந்தியாவின் 7 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. ஆசியாவின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் முதல் 100 இடத்தில் இந்தியாவில் இருந்து 7 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் தமிழ்நாட்டில் இருந்து மெட்ராஸ் ஐஐடி ஆசிய அளவில் 70வது இடமும், இந்திய […]
ரஷ்யா விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட சென்னை மாணவி

விண்வெளி ஆய்வில் அனைவருக்கும் ஆர்வம் உண்டு. குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி ஆய்வு குறித்து அறிந்துகொள்வதில் அதீத ஆர்வம் இருக்கும். அந்த வகையில், இந்தாண்டு ரஷ்யாவில் நடைபெற்ற விண்வெளி முகாமிற்கு தமிழ்நாட்டில் இருந்து மாணவி தேர்வாகி, 5 நாள் பயிற்சியை முடித்து சென்னை வந்தடைந்தார். விண்வெளி ஆய்வில் இந்தியா கால் பதித்து சாதனைகளைப் புரிந்து வருகிறது. விண்வெளி அறிவியலில் மாணவர்கள் திறன்களை வளர்த்துகொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும், கருத்தரங்களும் நடத்தப்படுகிறது. விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கைக்கோள் வடிவமைப்பில் […]
விஜய் தலைமையில் த.வெ.க சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்

விஜய் தலைமையில், நடைபெற்ற தவெக வின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 12 குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். முக்கிய அம்சங்கள்: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 2,000-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. அழைப்பிதழ் அல்லது அடையாள அட்டை கொண்டவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் எனக் […]
கட்டுகுருந்த கடலில் மிதந்த பொதிகளில் போதைப்பொருள்

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுகுருந்த கடலில் மிதந்த பொதிகளிலிருந்து போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் விசேடம அதிரடிப்படையினர், இன்று புதன்கிழமை (05) காலை கட்டுகுருந்த கடலில் பொதிகள் மிதப்பதை கண்டு அதனை சோதனை செய்துள்ளனர். இதன்போது குறித்த பொதிகளிலிருந்து 11 கிலோ 759 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளின் மொத்த மதிப்பு 03 கோடி […]
ஈச்சங்குளத்தில் மனைவியை வெட்டிக்கொலை செய்து பொலிஸில் சரணடைந்த கணவன்!

ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன் தனது மனைவியை வெட்டிக்கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். கல்மடு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய மனைவியே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரான 33 வயதுடைய கணவன் தனது மகளுடன் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது […]
வட்ஸ்அப் பயனாளர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

வட்ஸ்அப் மூலம் பணம் கோருவது தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுபோன்ற முறைப்பாடுகள் அதிகளவில் கிடைத்துள்ளதாக திணைக்களத்தின் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ஜெயனெத்சிறி தெரிவித்துள்ளார். வட்ஸ்அப் குழுக்களைப் பயன்படுத்தும் போது இந்த மோசடிகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று உதவி காவல் கண்காணிப்பாளர் ஜெயனெத்சிறி கூறியுள்ளார். சமூகத்தில் பிரபலமான நபரின் வட்ஸ்அப் இலக்கத்தை கண்டுபிடிக்கும் மோசடியாளர்கள், அதிலிருந்து பலருக்கு தகவல்கள் அனுப்புவதாக […]
விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்கவும் அவர்களுக்கான வீட்டுத்திட்டங்களில் மேலும் 10 இலட்சம் ரூபாய் அதிகரிக்கவும் அத்துடன் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்றையதினம்(4) கிளிநொச்சியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளினுடைய தேவைகள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற செயற்குழுவின் கலந்துரையாடல் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது. நாடாளுமன்ற செயற்குழு உறுப்பினர்களான சுகத் வசந்த டி சில்வா நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் […]