காதலன் வீட்டு விருந்துபசாரத்தில் காதலி கொலை, சந்தேகநபர்கள் கைது

வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தில் அரச அதிகாரியான பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது காதலனின் வீட்டில் விருந்துபாசாரம் ஒன்றில் பங்குபற்றியபோது, அங்கு ஏற்பட்ட கலவரத்தில் குறித்த பெண் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சென்ற 11 ஆம் திகதி சனிக்கிழமை இச் சம்பம் இடம்பெற்றது. மதுபான விருந்தின் போது இப் பெண்ணின் காதலனும் நண்பர்களும் முரண்பட்டதால், மோதல் ஏற்பட்டது எனவும் இதன்போது மண்வெட்டியால் காதலியான இப் பெண தாக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர். காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு […]

இஸ்ரேல் – காசா மோதல் ஓய்ந்தது; இது நான் நிறுத்திய 8-வது போர் – ட்ரம்ப் பெருமிதம்!

இஸ்ரேல் – காசா மோதல் முடிவுக்கு வந்தது. இது நான் நிறுத்திய 8-வது போர் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1200-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 240-க்கும் அதிகமானோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் கடுமையான பதிலடியைத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளாக நீடித்த இந்த பதிலடியில் 65000-க்கும் அதிகமானா பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். […]

வரிவிதிப்பு விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை வேடம்: சீன வர்த்தக துறை அதிகாரி பகிரங்க குற்றச்சாட்டு

சீன பொருட்களுக்கு அமெரிக்க அரசு தற்போது 30 சதவீத வரியை விதித்து வருகிறது. இந்த சூழலில் அரிய வகை தனிமங்களை வழங்க சீனா மறுப்பதால் அந்த நாட்டின் பொருட்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சீன வர்த்தக துறையின் மூத்த அதிகாரி ஒருவர் பெய்ஜிங்கில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சீனாவின் செமி கண்டக்டர், சிப் உட்பட சுமார் 3,000 வகையான […]

ஆப்கானிஸ்தானில் நடத்திய தாக்குதலுக்கு எல்லையில் தலிபான் படை பதிலடி: பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் உயிரிழப்பு

ஆப்​கானிஸ்​தான் மற்​றும் பாகிஸ்​தான் படை​யினருக்கு இடையே எல்​லை​யில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற மோதலில் பாக். வீரர்​கள் 58 பேர் உயி​ரிழந்​த​தாக தலி​பான் அரசின் செய்தித் தொடர்​பாளர் நேற்று அறி​வித்​தார். ஆப்​கன் தலைநகர் காபூல் மற்​றும் கிழக்கு பகு​தி​யில் உள்ள சந்தை ஆகிய​வற்​றில் பாகிஸ்​தான் கடந்த வாரம் குண்டு வீசி​யது. ஆனால் இந்த தாக்​குதலுக்கு பாகிஸ்​தான் பொறுப்​பேற்​க​வில்​லை. பாகிஸ்​தானில் செயல்​படும் தெக்​ரிக் இ-தலி​பான்​களுக்கு (டிடிபி) ஆப்​கானிஸ்​தானில் அடைக்​கலம் கொடுப்​ப​தை​யும், ஆயுதப் பயிற்சி அளிப்​ப​தை​யும் தலி​பான் அரசு நிறுத்தி […]

கனடாவில் இந்த வகை பவர் பேங்க் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவிலும் அமெரிக்காவிலும் பவர் பேங்க் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈ.எஸ்.ஆர் ஹலோலொக் ESR HaloLock வயர்லெஸ் பவர் பேங்க் சில மாடல்கள் தீப்பற்றும் அபாயம் இருப்பதாக எச்சரித்து, சுமார் 58,000 சாதனங்களை திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளன. கனடிய சுகாதாரத் திணைக்களம் மற:றம் அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் என்பன இவ்வாறு உத்தரவிட்டுள்ளன. நுகர்வோர் இணைய வழியில் மற்றும் ஈ.எஸ்.ஆர் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் கொள்வனவு சில பவர் பேங்க் மாடல்களை “உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்” என்று […]

கனடாவில் காதல் மோசடிகள் அதிகரிப்பு

கனடாவில் காதல் வலையில் சிக்க வைக்கும் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இந்த ஆண்டு இதுவரை 778 கனடியர்கள் மொத்தம் 54.6 மில்லியன் டொலர் இழந்துள்ளதாகவும் கனடிய மோசடி தவிர்ப்பு பிரிவு அறிவித்துள்ளது. அத்தகைய மோசடிகளில் சிக்கி 80,000 டொலர்களை இழந்த டொரொண்டோவைச் சேர்ந்த ஹ்யூகோ சாஞ்செஸ் தனது அனுபவத்தை பகிர்ந்து, மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். என் திருமணம் முறிந்தது ஒரு துயரமான அனுபவம். நான் உணர்ச்சி ரீதியாக மிகவும் பலவீனமான நிலையில் இருந்தேன். இணையத்தில் ஒருவரை […]

தல தீபாவளி கொண்டாட வேண்டிய புது மாப்பிள்ளை ஆணவக் கொலை!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 24). பால் வியாபாரம் செய்து வந்தார். மேலும் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று பால் கறவை தொழிலும் செய்து வந்தார். இவர் பால் கறக்கும் தொழிலுக்கு செல்லும் போது வீடு அருகே உள்ள கணபதிபட்டியைச் சேர்ந்த சந்திரன் (49) என்பவரின் மகளான ஆர்த்தி (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆர்த்தி கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் […]

மேற்குவங்கம்: ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலால் 8 பேர் காயம்!

மேற்கு வங்கத்தில் உள்ள பர்தமான் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 4 மற்றும் 5வது நடைமேடைகளில் ஒரே நேரத்தில் ரெயில்கள் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ரெயில்களில் ஏறவும் இறங்கவும் பயணிகள் முண்டியடித்து முயன்றதால் பலர் கீழே விழுந்து மிதிபட்டு காயமடைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள் உட்பட 8 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு ரெயில்வே மருத்துவர்கள் முதலுதவி அளித்த பின்னர் சிகிச்சைக்காக பர்தாமன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இந்த சம்பவம் […]

மனைவியின் நிர்வாண போட்டோவை ‘வாட்ஸ்-அப்’ காட்சி படமாக வைத்த கணவர்- அதிர்ச்சியான காரணம்!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே உள்ள திருக்காக்கரை பகுதியை சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அந்த வாலிபர், தனது வாட்ஸ் அப்-ல் காட்சி படமாக தன்னுடைய மனைவியின் நிர்வாண படத்தை வைத்துள்ளார். அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, தனது கணவரின் மீது பெரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், அந்த வாலிபரின் […]