ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் வண்ண சீருடை: மாற்றத்துக்கு காரணமான கெர்ரி பேக்கர்

கிரிக்கெட்டில் ஆரம்ப காலங்களில் வெள்ளை நிற உடைகளில்தான் வீரர்கள் விளையாடினார்கள். ஆனால் தற்போது ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் வண்ண சீருடைகளில் விளையாடுகிறார்கள். இந்த மாற்றத்துக்கு பின்னர் பெரிய கதையும், போராட்டமும் உள்ளது. 1970-ம் ஆண்டுகளில் தொலைக்காட்சி பெட்டி (டி.வி) கருப்பு வெள்ளையில் இருந்து வண்ண நிறத்துக்கு மாறியது. அப்போது ஆஸ்திரேலியாவில் உள்ள மீடியா நிறுவனரான கெர்ரி பேக்கர் சேனல் 9 என்ற சேனல் நடத்தி வந்தார். அவர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை அணுகி கிரிக்கெட் […]
ஆஸ்திரேலியாவுக்கு கடும் பின்னடைவு: ஆஷஸ் தொடரில் கம்மின்ஸ் பங்கேற்பது சந்தேகம்

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. முதுகு வலி காயத்தில் இருந்து அவர், இன்னும் முழுமையாக குணமடையாததே இதற்கு காரணம். சிட்னி மார்னிங் ஹெரால்டு […]
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த நிலையில் , கொழும்பில் இன்று நடைபெற்ற 9-வது லீக்கில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் ஆடின. இந்த போட்டிக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து […]
நடிக்கும் படங்களில் பாகுபாடு பார்ப்பதில்லை – நடிகை சோனியா அகர்வால்

விக்ராந்த், சோனியா அகர்வால் இணைந்து ‘வில்’ என்ற படத்தில் நடித்துள்ளனர். எஸ்.சிவராமன் இயக்கியுள்ள இந்த படத்தை புட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் கோத்தாரி மெட்ராஸ் இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதுகுறித்து சோனியா அகர்வால் கூறும்போது, “நீதிமன்ற நடைமுறைகளை யதார்த்தமாகவும், இயல்பை மீறாமலும் படத்தில் சொல்லியிருக்கிறோம். முக்கியமாக சொத்து விவகாரங்கள் உள்பட பல்வேறு குழப்பங்களை தீர்க்கும் வகையில் கதை இருக்கும். என்னை பொறுத்தவரை, சிறிய படங்கள், பெரிய படங்கள் என்று நான் […]
பெரிய கனவுகளுடன் காத்திருக்கிறேன் – ராஷி கன்னா

தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியான ராஷி கன்னாவின், அலட்டல் இல்லாத நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளம். தமிழ் தாண்டி இதர மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் ராஷி கன்னா, சமூக வலைதளங்களிலும் மிகவும் ‘ஆக்டிவ்’ ஆக இருக்கிறார். கிடைக்கும் நேரங்களில் ரசிகர்களிடம் கலந்துரையாடி வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஷி கன்னா, ‘‘ரசிகர்களின் விருப்பத்துக்குரிய கதாநாயகியாக சினிமாவில் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் பெரிய கனவுகளுடன் காத்திருக்கிறேன். நல்லதே நடக்கும் என்று எதிர்பார்த்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். […]
துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ படத்திற்கு “யு/ஏ” சான்றிதழ்!

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், அதனையடுத்து “கர்ணன், மாமன்னன், வாழை” உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து ‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்த படத்தினை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, […]
கார் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா: நிகழ்ச்சிகளை தவிர்த்து வரும் ராஷ்மிகா

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கும், நடிகை ராஷ்மிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் ரகசியமாக நடந்து முடிந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்தினருடன் சமீபத்தில் காரில் சென்றபோது, பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் காயமில்லை என்றாலும், நிச்சயதார்த்தம் நடந்து மூன்று நாட்களில் ஏற்பட்ட இந்த விபத்து சம்பவம் இரு வீட்டார் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ராஷ்மிகா தற்போது விஜய் தேவரகொண்டா வீட்டில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த […]
மக்களுக்கு நல்லது செய்யவே விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்- நடிகர் சிவராஜ்குமார் கருத்து

திருச்செந்தூர் கோவிலில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நேற்று மதியம் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழக அரசியல் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அவரது அரசியல் பயணம் வரவேற்கத்தக்கது. கரூர் பிரசாரத்தில் எவ்வாறு உயிர்ப்பலி ஏற்பட்டது? என்பது தெரியவில்லை. நடிகர் விஜய் நன்றாக யோசித்து நிதானமாக சில முடிவுகளை […]