தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையைதான் எமது மக்களும் சர்வதேச நாடுகளும் விரும்புகின்றன – சித்தார்த்தன்

தமிழ்த்தேசியத்தின் பால் செயற்படும் அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து செயற்படுத்துவதை நாம் விரும்புகின்றோம் இதற்காக ஏற்கனவே இணைந்து செயற்படும் கட்சிகளுடன் கலந்துரையாடிவருகின்றோம் அவ்வாறே தற்போது அடுத்தகட்டத்தை நோக்கிய செல்வதற்காக சந்திப்புகள் இடம்பெற்றுவருகிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை தமிழரசு கட்சிக்கும் ஐனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் கேட்டபோதே இதனை தெரிவித்தார் .அவர் மேலும் தெரிவிக்கையில்

பாராளுமன்ற தேர்தலுக்கு அப்பால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மாற்றுக்கட்சிகளை ஆதரித்தவர்களின் மனவெளிப்பாடுகள் தொடர்பாக மக்கள் அதிர்ப்தியடைந்துள்ளதை நாங்கள் அறிந்து கொண்டதுடன் மக்களே எம்மை நோக்கி வருவதையும் நாம் அவதானித்து வருகின்றோம்.

இவ்வாறான சூழலில் அடுத்தகட்ட நகர்வுகளை மக்களின் தேவைகளை நாம் நிறைவேற்றிகொள்வதற்கு நாங்கள் முதலில் ஒன்றிணையவேண்டும். குறிப்பாக தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இருக்கின்ற தமிழ்தேசிய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி பொறுப்பு எங்கள் ஒவ்வோறுவரிடம் உள்ளது அந்தவகையில் நாம் சந்திப்புகளில் ஈடுபடுகின்றோம் சந்திப்புகளின் போதும் ஒன்றிணைந்து செயற்படுவதையும், வடக்கு மாகாணசபை தேர்தல், அரசியலமைப்பு தொடர்பாக போசிவருகின்றோம் அடுத்த கட்டமாக தமிழ்தேசிய கட்சிகளை ஒன்றிணைந்து ஒரே குடையாக செயற்படவேண்டும் என்ற நிலையை உருவாக்கவேண்டும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம்.

நாங்கள் பிரிந்து நிற்பதால் எதையும் சாதிக்கப்போவதில்லை நாங்கள் பிரிவது மாற்று சக்திகளுக்கே சாதமாக மாறிவிடும் . தமிழ்மக்களின் கோரிக்கைகள் அரசியல் தீர்வு விடயங்கள் அடிபட்டுபோகும் நிலையை ஏற்படுத்திவிடும் எனவே இதற்கு நாங்கள் இடம்கொடுக்க கூடாது எமது ஒற்றுமையைதான் எமது மக்களும் சர்வதேச நாடுகளும் விரும்புகின்றன எனவே நாம் அதைநோக்கிய முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றோம் .

தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழ்மக்களுக்கு தேர்காலத்தில் கூறிய வாக்குறுதிகளை எதாவது செய்வார்களா என்றால் இதுவரை செய்யாதவர்கள் இனியும் செய்வார்களா என்றால் அதனை இல்லை என்றே கூறவேண்டும் .தேர்தலுக்காகக் கூறியவை தேர்தலுடனே சென்றுவிட்டது மாகாணசபை தேர்தல் விடயத்திலும் இதுவே காலத்திற்குகாலம் காலத்தை கடத்துகின்ற செயற்பாட்டையே இவர்கள் செய்துவருகிறார்கள் எனவே நாங்கள் தமிழ்தேசிய கட்சியாக ஒரே குடையின் கீழ் செயற்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்துவருகின்றோம் என்றார்.

gramba

அரசியல் அழுத்தம்; நிவாரணத்தை சரியாக செய்ய சிரமம்?

December 9, 2025

நிவாரணப் பணிகளின் போது அரசியல் அழுத்தம் – கிராம உத்தியோகத்தர்கள் குற்றச்சாட்டு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில்

mana

மீண்டும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

December 9, 2025

மத்திய, வடமேல் மாகாணங்களில் உள்ள கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான

Weather

இன்றைய வானிலை

December 9, 2025

வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென

man

மன்னார் மாணவர்கள் ஜோர்ஜியாவில் சாதனை

December 9, 2025

ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து பங்கேற்ற 58 மாணவர்கள் ஏராளமான வெற்றிக் கிண்ணங்களை

sid

தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையைதான் எமது மக்களும் சர்வதேச நாடுகளும் விரும்புகின்றன – சித்தார்த்தன்

December 9, 2025

தமிழ்த்தேசியத்தின் பால் செயற்படும் அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து செயற்படுத்துவதை நாம் விரும்புகின்றோம் இதற்காக ஏற்கனவே இணைந்து செயற்படும் கட்சிகளுடன்

s

நிவாரண உதவிகளை வழங்குமாறு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை

December 9, 2025

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர்

co

வெல்லாவெளி தொல்பொருள் திணைக்கள பணிக்கு இடையூறு; 56 பேருக்கு எதிராக வழக்கு

December 9, 2025

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் வழிகாட்டல் பதாகை நடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை

com

பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகள்…

December 9, 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், உடனடியாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள்

in su,

வடக்கில் பாதிப்புற்றோருக்கு நிவாரண உதவிகளை தமிழக உறவுகள் நேரடியாக கொண்டு வர வேண்டும்

December 9, 2025

“தமிழகத் தொப்புள் கொடி உறவுகள், வடக்கில் பேரிடரால் பாதிப்புற்றோருக்கு அனர்த்த நிவாரண உதவிப் பொருள்களை நேரடியாக எடுத்து வருவதற்கான அனுமதியை

ch

சீன போர் விமானங்கள் எமது ரேடாரை குறிவைக்கின்றன – ஜப்பான் குற்றச்சாட்டு!

December 9, 2025

ஜப்பானின் ஒகினாவா தீவுகளுக்கு அருகே இரண்டு சந்தர்ப்பங்களில், சீன போர் விமானங்கள் ஜப்பானிய இராணுவ விமானங்களை நோக்கி தங்கள் ரேடாரை

gaza

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முயற்சி!

December 9, 2025

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

Tsu

ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை?

December 9, 2025

ஜப்பானின் வடக்கு பகுதியில் 7.2 ரிக்டர் அளவுகோலில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து