அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்பு

பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்புநிலைக்கு கொண்டுவர அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை சரிசெய்வதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஊவா மாகாண நூலக அரங்கில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பேசிய அவர், தேவையான நிதியில் குறைபாடு இல்லையெனவும், ஒவ்வொரு அமைப்பும் பொறுப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தில் 64,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; 418 வீடுகள் முழுமையாகவும் 7,700-க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில் வீதிகள்; மின்சாரம், குடிநீர், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அவசிய சேவைகளை விரைவில் புனரமைக்கவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25000 ரூபாய் உதவித் தொகை விரைவில் வழங்கப்பட வேண்டும் என்றும், சேதமடைந்த விவசாய நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கி விவசாயிகளை மீண்டும் விவசாயத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில் அனர்த்தம் மற்றும் புனரமைப்புக்களுக்காக வழங்கப்படும் பணத்தை திருப்பியனுப்பவேண்டாம் என்று ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

sr

காலநிலை; முக்கிய அறிவிப்பு

December 9, 2025

அடுத்த 36 மணி நேரத்திற்கு நடைமுறையாகும் வரையில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இன்று

ct

பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பெற்றுள்ள கடன்கள் தொடர்பில் கோரிக்கை

December 9, 2025

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. நிலவிய அனர்த்த

tn

தமிழ்நாட்டிலிருந்து 700 மெற்றிக் தொன் நிவாரண உதவிப் பொருட்கள்

December 9, 2025

இலங்கையில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்குவதற்கென அனுப்பப்பட்ட 700 மெற்றிக் தொன் நிவாரண உதவிப் பொருட்களை

indo

இந்தோனேசியாவில் தீ விபத்து!

December 9, 2025

இந்தோனேசியாவில் அலுவலகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் ஜகார்த்தாவில்

hatt

ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்துக்கு தடை

December 9, 2025

நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியினை தொடர்ந்து ஹட்டன், கண்டி பிரதான வீதியில் பல இடங்களில் போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும்

ind

பேரிடர் பணிகளுக்காக செயற்படும் இந்தியாவின் நான்கு போர்க் கப்பல்கள்

December 9, 2025

இலங்கையில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை ஆதரிக்க இந்திய கடற்படை மேலும் நான்கு போர்க்கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. இந்த

scoo

பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு?

December 9, 2025

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள

photo-collage.png (7)

கனடா பிராம்ப்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

December 9, 2025

கனடா பிராம்ப்டனில் ஒரு வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பீல் பகுதிப் பொலிசார் தெரிவித்தனர்.

lan

மீண்டும் அறிமுகமாகிறது நிலையான தொலைபேசி

December 9, 2025

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், நிலையான தொலைபேசி மீண்டும் மக்கள் கைகளில் தவழ உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோரான கேட்

sea

உலகம் முழுதும் மக்கள் அதிகம் தேடிய செய்திகள்

December 9, 2025

நடப்பாண்டில், உலகம் முழுதும் மக்கள் அதிகம் தேடிய, 10 செய்திகளின் பட்டியலை, பிரபல தேடுபொறி நிறுவனமான, ‘கூகுள்’ வெளியிட்டுள்ளது. அதன்

ne

 ‘நெட்பிளிக்ஸ் – வார்னர் பிரதர்ஸ்’ இணைப்புக்கு எச்சரிக்கை!

December 9, 2025

‘நெட்ப்ளிக்ஸ் – வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனங்கள் இணைந்தால், அது ஓ.டி.டி., சந்தையில் பிரச்னையை ஏற்படுத்தலாம் என, அமெரிக்க அதிபர் டொனால்டு

sud

 சூடானில் ‘ட்ரோன்’ தாக்குதல்!

December 9, 2025

வட ஆப்ரிக்க நாடான சூடானில், கோர்டோபான் மாகாணத்தின் கலோகி நகரில் உள்ள மழலையர் பள்ளி, மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து,