‘அகண்டா 2’ படக்குழு போட்டுள்ள திட்டம்

போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் ‘அகண்டா 2’. கடந்த வாரமே ரிலீசாகவிருந்த இப்படம் சில காரணங்களால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால் பாலைய்யா ரசிகர்கள் கடும் அப்செட் அடைந்தனர். இதனையடுத்து ‘அகண்டா 2’ புதிய ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’ இரண்டாம் பாகம் ரிலீசுக்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பில் இருந்தனர். ஆனால் திடீரென இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. கடைசி நேரத்தில் படத்துடைய வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது ரசிகர்கள் இடையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘அகண்டா 2’ ரிலீஸ் பற்றி லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

‘அகண்டா’ படத்தின் பெரிய வெற்றிக்கு பின் இரண்டாவது பாகம் உருவாக்கப்பட்டது. போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகி பான் இந்திய அளவில் ரிலீசாக இருந்த நிலையில், திடீரென வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய முந்தைய படத்துக்கு வாங்கிய கடனுக்காக நீதிமன்றம் ‘அகண்டா 2’ ரிலீசுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் திட்டமிட்டப்படி கடந்த 5 ஆம் தேதி படம் வெளியாகவில்லை.

இதனையடுத்து மறுநாளே ‘அகண்டா 2’ படத்தினை ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது வரை இப்படத்தின் வெளியீடு தொடர்பாக எந்த வித அறிவிப்பும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் ‘அகண்டா 2’ ரிலீஸ் குறித்து ஹேப்பி நியூஸ் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, இந்த வாரம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி எப்படியாவது படத்தினை வெளியிட வேண்டுமென படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

arrest

திருமணத்திற்கு புறம்பான உறவினை கொண்டிருந்த கணவனையும் காதலியையும் தாக்கிய மனைவி கைது

January 24, 2026

தென்னிலங்கையில் திருமணத்திற்கு புறம்பான உறவினை கொண்டிருந்த கணவன், மற்றும் காதலியை தாக்கிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். பாதுக்கை பகுதியிலுள்ள வீடொன்றில்

ja

உப்பூறல் கிராமத்தில் ஆறு வீடுகள் யானைகளால் சேதம்

January 24, 2026

திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்திற்குள் சனிக்கிழமை (24) அதிகாலை உட்கொகுந்த காட்டு யானைகள் வீடுகளை

pra

சமூக வலுவூட்டல் ஊடாக வறுமையை ஒழித்தல் பிரஜாசக்தி வேலைத்திட்டம்; புதிய டிஜிட்டல் கட்டமைப்பு

January 24, 2026

சமூக வலுவூட்டல் ஊடாக வறுமையை ஒழித்தல் மற்றும் பொருளாதார நீதியை உறுதி செய்வதற்காக புதிய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘பிரஜாசக்தி’ தேசிய

red

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பாதாள உலக குற்றவாளி நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார்!

January 24, 2026

சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த குற்றவாளி ஒருவர் இந்தியாவிலிருந்து

Eng

இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

January 24, 2026

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் இன்று (23) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து

Jothi

முத்துக்குமாரசுவாமி; தமிழ்த்தேசிய போராட்டத்தின் ஆரம்பகர்த்தா

January 24, 2026

தமிழ்த்தேசிய போராட்டத்தின் ஆரம்பகர்த்தா முத்துக்குமாரசுவாமி என அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

hora

பந்தயத்தில் பலியான பாடசாலை மாணவன்; பலரை கைது செய்ய உத்தரவு

January 24, 2026

ஹொரணையில் நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பந்தயம் ஒன்றில் 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் பலரை கைது செய்ய

boat

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை

January 24, 2026

இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை அபராதத்துடன் நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த டிச.23ம் தேதி எல்லை

fr

ஆண்டின் முதல் 22 நாட்களில் போதைப்பொருள் பாவனை செய்யும் 480 வாகன சாரதிகள் கைது

January 24, 2026

2026 ஆம் ஆண்டின் முதல் 22 நாட்களில் போதைப்பொருள் பாவனை செய்யும் 480 வாகன சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு

US CA

காசா அமைதி வாரியத்திலிருந்து கனடா நீக்கம்: பிரதமர் மார்க் கார்னியுடன் டிரம்ப் மோதல் எதிரொலி

January 24, 2026

காசா மறுசீரமைப்பு மற்றும் உலகளாவிய அமைதியை நிலைநாட்ட ‘அமைதி வாரியம்’ என்ற புதிய அமைப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில்

in

இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு இசை நிகழ்ச்சி!

January 24, 2026

இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரபல பொலிவுட் பாடகி அனுராதா பாட்வாலின் இசை நிகழ்ச்சி கொழும்பு தாமரை கோபுரத்தில்

Inde

“இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” சுதந்திர தினத்தின் கருப்பொருள் வெளியீடு!

January 24, 2026

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின் கருப்பொருளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 04ஆம்